ஜிப்மர் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் முறைகேடு?

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஜிப்மர் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் முறைகேடு?
x
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பொதுப்பிரிவிற்கான கலந்தாய்வு கடந்த 29ஆம் தேதி நடைபெற்றது. 310 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் 190 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர்.  இந்நிலையில் மற்றொரு கல்லூரி பேராசிரியரின் மகள் ஒருவருக்கு முறைகேடாக இடம் அளிக்கப்பட்டுள்ளதாக  மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்-பெற்றோர் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்