கர்நாடக மாநிலத்தில் திடீர் மழை : கால்வாயை கடக்க முடியாமல் தவித்த பாட்டி, பேத்தி

கர்நாடகா மாநிலம் கொப்பள் மாவட்டத்தில் பெய்த திடீர் மழையால் அங்குள்ள கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் திடீர் மழை : கால்வாயை கடக்க முடியாமல் தவித்த பாட்டி, பேத்தி
x
கர்நாடகா மாநிலம் கொப்பள் மாவட்டத்தில் பெய்த திடீர் மழையால் அங்குள்ள கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், சங்கனநல்லா கிராமத்தை சேர்ந்த ஒரு மூதாட்டியும், அவரது பேத்தியும் ஆமணக்கு விதை சேகரிக்க சென்றுள்ளனர். மழைக்கு ஒதுங்கியவர்களுக்கு, திடீரென கால்வாயில் வெள்ளம் வந்ததால், கடக்க முடியாமல் தவித்தனர். அவர்களின் அலறலை கேட்டு, கிராம மக்கள் இருவரையும் பத்திரமாக மீட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்