லக்னோ : 29 பயணிகளுடன் கால்வாயில் கவிழ்ந்த வாகனம்...7 குழந்தைகள் மாயம்

உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோ அருகே, 29 பயணிகளுடன் சென்ற மினி டிரக், இந்திரா கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் ஏழு குழந்தைகள் மாயமானார்கள்.
லக்னோ : 29 பயணிகளுடன் கால்வாயில் கவிழ்ந்த வாகனம்...7 குழந்தைகள் மாயம்
x
உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோ அருகே, 29 பயணிகளுடன் சென்ற மினி டிரக், இந்திரா கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் ஏழு குழந்தைகள் மாயமானார்கள். நாக்ராம் என்ற இடத்தில் இன்று அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. முதலமைச்சர் யோகிஆதித்யநாத் உத்தரவின்படி, அங்கு விரைந்த காவல்துறை மற்றும் மாநில மீட்பு படை வீரர்கள், கால்வாயில் இருந்து 22 பேரை மீட்டனர். மாயமான ஏழு குழந்தைகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்