மணிப்பூரில் தொடங்கியது அன்னாசி பழ திருவிழா...

மணிப்பூர் மாவட்டத்தில் உள்ள சங்காய்தேல் பார்க்கில் அன்னாசி பழ திருவிழா தொடங்கியுள்ளது.
மணிப்பூரில் தொடங்கியது அன்னாசி பழ திருவிழா...
x
மணிப்பூர் மாவட்டத்தில் உள்ள சங்காய்தேல் பார்க்கில் அன்னாசி பழ திருவிழா தொடங்கியுள்ளது. அன்னாசி மற்றும் கோடைகால பழங்களின் விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் இந்த திருவிழா நடைபெற்று வருகிறது. 4 நாட்கள் நடைபெற உள்ள இந்த விழாவில், மணிப்பூரின் பல்வேறு இடங்களில் இருந்தும் வியாபாரிகள் தங்கள் அன்னாசி பழங்களை காட்சிப்படுத்துவார்கள். இந்த விழாவில், அன்னாசி பழங்கள் குவியல் குவியலாக வைக்கப்பட்டுள்ளன.  

Next Story

மேலும் செய்திகள்