மனைவியின் தங்கைக்கு பாலியல் தொல்லை : அக்காள் கணவர் கைது

புதுச்சேரி வில்லியனூரை சேர்ந்த பூபாலன் என்பவர் தனது மனைவி வரலட்சுமியின் தங்கை கவுரிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
மனைவியின் தங்கைக்கு பாலியல் தொல்லை : அக்காள் கணவர் கைது
x
புதுச்சேரி வில்லியனூரை சேர்ந்த பூபாலன் என்பவர் தனது மனைவி வரலட்சுமியின் தங்கை கவுரிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அதற்கு கவுரி இடம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த பூபாலன் நடுரோட்டில் கவுரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் கவுரியின் தாயார் முன்னிலையில்,  பாலியல் உறவுக்கு வர மறுத்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கவுரி காட்டேரிகுப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து பூபாலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்