பீகார் மாநிலம் முசாபர்நகரில் மூளை காய்ச்சல் நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்வு

பீகார் மாநிலம் முசாபர்நகரில் மூளை காய்ச்சல் நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது.
பீகார் மாநிலம் முசாபர்நகரில் மூளை காய்ச்சல் நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்வு
x
பீகார் மாநிலம் முசாபர்நகரில் மூளை காய்ச்சல் நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது. பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்டது. இந்த காய்ச்சல் கயா மாவட்டத்துக்கும் தற்போது பரவியுள்ளது.இதனிடையே, மூளைக்காய்ச்சலை தடுப்பது குறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மூளைக் காய்ச்சலை தடுக்க, குழந்தை நல மருத்துவர்கள், மற்றும் மருத்துவ உதவியாளர்கள் அடங்கிய 5 சிறப்பு குழுக்கள், பீகார் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்