திருப்பதி ஏழுமலையான் கோயில் தங்க நகைகளில் முறைகேடு செய்திருந்தால் கடும் நடவடிக்கை : வெள்ளம்பள்ளி சினிவாசராவ்

திருப்பதி ஏழுமலையான் கோயில் தங்க நகைகளில் முறைகேடு செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர மாநில இந்து அறநிலைத் துறை அமைச்சர் வெள்ளம்பள்ளி சினிவாசராவ் தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் தங்க நகைகளில் முறைகேடு செய்திருந்தால் கடும் நடவடிக்கை : வெள்ளம்பள்ளி சினிவாசராவ்
x
திருப்பதி ஏழுமலையான் கோயில் தங்க நகைகளில் முறைகேடு செய்திருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர மாநில இந்து அறநிலைத் துறை அமைச்சர் வெள்ளம்பள்ளி சினிவாசராவ் தெரிவித்துள்ளார்.இந்து அறநிலையத்துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு, முதல் முறையாக அவர் தனது குடும்பத்தினருடன் திருப்பதி கோயிலில் தரிசனம் மேற்கொண்டார். அப்போது  தற்போது உள்ள அறங்காவலர் குழு கலைக்கப்பட்டு , புதிய அறங்காவலர் குழு அமைக்கப்படும் என்று அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்