பிரம்மாண்டமாக நடைபெற்ற யோகாசன பயிற்சி : 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி கடற்கரையில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொ
பிரம்மாண்டமாக நடைபெற்ற யோகாசன பயிற்சி : 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
x
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி கடற்கரையில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்ட பிரம்மாண்ட யோகாசன பயிற்சி நடைபெற்றது. சர்வதேச யோகா தினத்தன்று, பல்வேறு கொண்டாட்டங்களை நடத்தை புதுச்சேரி சுற்றுலாத்துறை மற்றும் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இன்று  கடற்கரை சாலையில் நடத்தப்பட்ட யோகாசனை பயிற்சியில் கலந்து கொண்ட பள்ளி குழந்தைகள் பல்வேறு ஆசனங்கள் செய்து அசத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்