போலீஸை புரட்டியெடுத்த இளைஞர்கள் : வரிசையில் நிற்க சொன்னதால் வாக்குவாதம்

உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா ரயில்நிலையத்தில், 2 இளைஞர்கள் இணைந்து, போலீஸாரை சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸை புரட்டியெடுத்த இளைஞர்கள் : வரிசையில் நிற்க சொன்னதால் வாக்குவாதம்
x
உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா ரயில்நிலையத்தில், 2 இளைஞர்கள் இணைந்து, போலீஸாரை சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிக்கெட் எடுக்க வரிசையில் நிற்குமாறு அந்த இளைஞர்களிடம் ரயில்வே போலீஸ் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக எழுந்த வாக்குவாதம் முற்றியதால், ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் போலீசாரை கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட போலீசார் அளித்த புகாரின் அடிப்படையில், அந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்