தீவிரவாதிகளை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் : இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
தீவிரவாதிகளை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் : இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை
x
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும்  தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. தீவிரவாதிகள் பதுங்கியுள்ள இடத்தை சுற்றி வளைத்துள்ள  பாதுகாப்பு படையினர், அந்த பகுதியை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. கடந்த வாரத்தில் அனந்த்நாக் மாவட்டத்தில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பாதுகாப்பு படை வீரர்கள் பலியானதுடன், 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்