போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு கடிதம் - மம்தா பானர்ஜியுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
இதனிடையே மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேற்குவங்க மருத்துவ கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள கடிதத்தில் நபன்னா கட்டடத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது என்றும் ஒவ்வொரு மருத்துவ கல்லூரியில் இருந்தும் 2 பிரதிநிதிகள் இதில் பங்கேற்கலாம் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.
Next Story