புதுச்சேரி : ஏரியை ஆய்வு செய்த துணை நிலை ஆளுநர்

புதுச்சேரியில் உள்ள நீர் வளங்களை பாதுகாக்கவும், பெருக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மேற்கொண்டு வருகிறார்.
புதுச்சேரி : ஏரியை ஆய்வு செய்த துணை நிலை ஆளுநர்
x
புதுச்சேரியில் உள்ள நீர் வளங்களை பாதுகாக்கவும், பெருக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட வேல்ராம்பேட் ஏரியை, ஆளுநர் மாளிகையில் இருந்து சைக்கிளில் சென்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு செய்தார். பின்னர். அந்த ஏரியை சுற்றிலும் 200க்கும் மேற்பட்ட பனை விதைகளை அவர் விதைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்