2022-ல் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டம் - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

இந்தியா வரும் 2022 ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார்.
2022-ல் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டம் - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்
x
நாட்டின் 75 வது சுதந்திர தினத்தையொட்டி நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் நாசா தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ககன்யான் என்ற இத்திட்டத்தின் மூலம் 3 மனிதர்கள் நிலவுக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்படுள்ளதாகவும் , இதற்கான பணிகளை தேசிய ஆலோசனை குழு  கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்