மாணவர் பேரவை தலைவருக்கு ஆதரவாக ஏபிவிபி போராட்டம்

பீகார் மாநிலம் தர்பங்கா பகுதியில் உள்ள லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவருக்கு ஆதரவாக அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர் பேரவை தலைவருக்கு ஆதரவாக ஏபிவிபி போராட்டம்
x
பீகார் மாநிலம் தர்பங்கா பகுதியில் உள்ள லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவருக்கு ஆதரவாக அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்கள் மீது போலீஸாரும், பாதுகாப்பு படையினரும் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்