வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள ஏஜெண்டுகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் - நாராயணசாமி

வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள ஏஜெண்டுகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவுரை வழங்கினார்.
வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள ஏஜெண்டுகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் -  நாராயணசாமி
x
வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள ஏஜெண்டுகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவுரை வழங்கினார். காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ராஜிவ்காந்தி நினைவு தின நிகழ்வு நடந்தது. இதில் கலந்து கொண்ட நாராயணசாமி , அதிகாரிகளை பயன்படுத்தி வாக்கு எண்ணிக்கை மையத்தில் மோசடி நடக்க வாய்ப்பு இருப்பதால் ஏஜெண்டுகள் விழிப்பாக  இருக்க வேண்டும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்