ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணி : மயிரிழையில் உயிர் தப்பிய அதிசயம்

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணி ஒருவர் மயிரிழையில் காப்பாற்றப்பட்டார்.
ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணி : மயிரிழையில் உயிர் தப்பிய அதிசயம்
x
கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணி ஒருவர் மயிரிழையில் காப்பாற்றப்பட்டார். அங்கிருந்த காவலர் ஒருவர் அவரது உயிரைக் காப்பாற்றிய பரபரப்பு காட்சிகள் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்