தமிழர்களின் பாரம்பரிய கலை விழா - சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் ரசிப்பு
புதுச்சேரியில் நடைபெற்ற தமிழர்களின் பாரம்பரிய கலை விழா முடிவுற்றது.
புதுச்சேரியில் நடைபெற்ற தமிழர்களின் பாரம்பரிய கலை விழா முடிவுற்றது. புதுச்சேரி காந்தி திடலில் நடைபெற்ற இந்த விழாவின் இறுதி நாளில் தமிழர்களின் பாரம்பரிய கலை மற்றும் வீர விளையாட்டுகள் நிகழ்த்தப்பட்டன. தமிழர்களின் பாரம்பரிய கலையான மயிலாட்டம் ஒயிலாட்டம், கரகாட்டம், காவடி ஆட்டம், புலி ஆட்டம் உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.
Next Story