வாக்காளர்களுக்கு கறிசோறு விருந்து : வாக்குச்சாவடி அருகே பாதுகாப்பு படையினர் தடியடி

நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏழாவது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவின் போது, மேற்குவங்கத்தில் உள்ள பராசட் நகரத்தில் ஒரு வாக்குச்சாவடி அருகே பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தினர்.
வாக்காளர்களுக்கு கறிசோறு விருந்து : வாக்குச்சாவடி அருகே பாதுகாப்பு படையினர் தடியடி
x
நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏழாவது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவின் போது, மேற்குவங்கத்தில் உள்ள பராசட் நகரத்தில் ஒரு வாக்குச்சாவடி அருகே பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தினர். சம்பந்தப்பட்ட வாக்கு மையம் அருகே குடும்ப விழா என்ற பெயரில் வாக்காளர்களுக்கு மாமிச உணவு வழங்குவதாக தகவலறிந்த போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அங்கு வாக்காளர்களுக்கு வழங்க உணவு தயார் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்ட பின் அங்கிருந்தவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்