ஒரே கல்லில் தத்ரூபாக செதுக்கப்பட்டுள்ள வனவிலங்கு சிற்பங்கள் : ஆர்வமுடன் பார்த்து செல்லும் சுற்றுலா பயணிகள், குழந்தைகள்

புதுச்சேரியில் உள்ள பாரதி பூங்காவில் ஒரே கல்லினால் தத்துரூபமாக செதுக்கப்பட்ட வனவிலங்கு சிற்பங்கள், சுற்றுலா பயணிகளையும், குழந்தைகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
ஒரே கல்லில் தத்ரூபாக செதுக்கப்பட்டுள்ள வனவிலங்கு சிற்பங்கள் : ஆர்வமுடன் பார்த்து செல்லும் சுற்றுலா பயணிகள், குழந்தைகள்
x
புதுச்சேரியில் உள்ள பாரதி பூங்காவில் ஒரே கல்லினால் தத்துரூபமாக செதுக்கப்பட்ட வனவிலங்கு சிற்பங்கள்,  சுற்றுலா பயணிகளையும், குழந்தைகளையும்  வெகுவாக கவர்ந்து வருகிறது. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி சட்டபேரவை எதிரே உள்ள பாரதி பூங்காவில் சுற்றுலா பயனிகளையும், குழந்தைகளையும் கவரும் விதமாக பூங்காவினுள் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட விலங்குகளின் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளது. இது அனைவரிடமும் மிகுந்த பாராட்டுகளை பெற்றதோடு, வெகுவாக அனைவரையும் கவர்ந்தும் வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்