பாறை மீது அமர்ந்து பிரதமர் மோடி பிராத்தனை

உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் சென்ற பிரதமர் மோடி, பாறை மீது அமர்ந்து சிறுது நேரம் பிரார்த்தனை மேற்கொண்டார்.
பாறை மீது அமர்ந்து பிரதமர் மோடி பிராத்தனை
x
உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் சென்ற  பிரதமர் மோடி,பாறை மீது அமர்ந்து சிறுது நேரம் பிரார்த்தனை மேற்கொண்டார். சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரையாக, கேதார்நாத் கோயில் அருகே உள்ள குகைக்கு வந்தடைந்த அவர், காவி உடை அணிந்துவாறு குகைக்குள் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து நாளை காலை வரை அவர் தியான நிலையில் இருக்கவுள்ளதாகவும், பத்திரிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்