கோட்சே எந்த காலத்திலும் தேசபக்தர் தான் - சாத்வி பிரக்யா சிங்

கோட்சே எந்த காலத்திலும் தேசபக்தர் தான் என போபால் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரும் பெண் சாமியாருமான சாத்வி பிரக்யா சிங் தெரிவித்துள்ளார்.
கோட்சே எந்த காலத்திலும் தேசபக்தர் தான் - சாத்வி பிரக்யா சிங்
x
கோட்சே எந்த காலத்திலும் தேசபக்தர் தான் என போபால் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரும், பெண் சாமியாருமான சாத்வி பிரக்யா சிங் தெரிவித்துள்ளார். ஆனால் அவரின் இந்த கருத்துக்கு பாஜக  மறுப்பு தெரிவித்துள்ளது. சாத்வியின் கருத்துக்கும் கட்சிக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றும் இதற்காக அவருக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக கட்சியின் செய்தி தொடர்பாளரான நரசிம்மராவ் தெரிவித்துள்ளார். சாத்வி இவ்வாறு கூறியதற்காக அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும், பொதுவெளியில் அவர் அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்