3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் : மாணவர்கள் - ராணுவத்தினர் இடையே மோதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில், கல்லூரி மாணவர்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் : மாணவர்கள் - ராணுவத்தினர்  இடையே மோதல்
x
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில், கல்லூரி மாணவர்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சிறுமியை வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வலியுறுத்தி, நேற்று பத்திற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது ஆங்காங்கே போராட்டக்காரர்களுக்கும் பொதுமக்களுக்கு இடையே  ஏற்பட்ட கலவரத்தில், இதுவரை பொதுமக்களில் 74 பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற போராட்டத்தில், மாணவர்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே மோதல் வெடித்தது.

Next Story

மேலும் செய்திகள்