தொழில் நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் அக்கறை : சி.ஐ.ஐ. தென் மண்டல தலைவர் வலியுறுத்தல்

இந்தியாவில் தொழில் நிறுவனங்கள் சுற்றுச்சூழல் அக்கறையுடன் நடந்து கொள்ளும் நிலை உருவாகியுள்ளதாக இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவர் சஞ்சய் ஜெயவர்தனவேலு கூறியுள்ளார்.
தொழில் நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் அக்கறை : சி.ஐ.ஐ. தென் மண்டல தலைவர் வலியுறுத்தல்
x
இந்தியாவில் தொழில் நிறுவனங்கள் சுற்றுச்சூழல் அக்கறையுடன் நடந்து கொள்ளும் நிலை உருவாகியுள்ளதாக  இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவர் சஞ்சய்  ஜெயவர்தனவேலு கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிதாக அமையவுள்ள மத்திய அரசிடம் தொழில்துறை கோரிக்கைகளை வலியுறுத்தும் மாதிரி வரவு-செலவு திட்ட அறிக்கையை அளிக்க தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார். தொழில் நிறுவனங்கள் சமூக பொறுப்புடனும், சுற்றுச்சூழல் அக்கறையுடனும் நடந்து கொண்டால் தான் ஏற்றுமதி வாய்ப்புகள் சாத்தியமாகும் என்றும் சஞ்சய் ஜெயவர்தன வேலு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்