காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள தொண்டர்கள் மோதல் - போலீஸ் தடியடியால் பரபரப்பு

கர்நாடக மாநிலம், கோலார் நகரில் நேற்று பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெற்றது.
காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள தொண்டர்கள் மோதல் - போலீஸ் தடியடியால் பரபரப்பு
x
கர்நாடக மாநிலம், கோலார் நகரில் நேற்று பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெற்றது. தேர்தலில்  காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள கட்சி தொண்டர்கள் இடையே வாக்கு சேகரிக்கும் போது வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அது மோதலில் முடிந்தது. இந்த மோதலில் 6 பேர்  காயம் அடைந்த நிலையில், காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.  கர்நாடக மாநிலத்தில் கூட்டணியில் இருக்கும் இரு கட்சியை சேர்ந்த சில தலைவர்கள் அடிக்கடி எதிர்கருத்துக்கள் தெரிவித்து வந்த நிலையில், தொண்டர்களிடையே நடந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்