இஸ்லாமியர்களின் மயான நிலத்துக்கு இடம் கொடுத்த இந்து
அசாம் மாநிலம் லேக்மிபூரில் இஸ்லாமியர்களுக்கு மயான நில பயன்பாட்டிற்காக இந்து ஒருவர், தமது நிலத்தை வழங்கினார்.
அசாம் மாநிலம் லேக்மிபூரில் இஸ்லாமியர்களுக்கு மயான நில பயன்பாட்டிற்காக இந்து ஒருவர், தமது நிலத்தை வழங்கினார். வடக்கு லேக்மிபூரின் கோர்ஹேகா கிராமத்தை சேர்ந்த கருணா கந்த பூயனின் இந்த நடவடிக்கைக்கு, பாராட்டு குவிந்துள்ளது.
Next Story