அன்னப்பிரசாத திட்டத்திற்கு நன்கொடை : நன்கொடை தொகை நாள் ஒன்றுக்கு ரூ.30 லட்சமாக உயர்வு

திருப்பதி ஏழுமலையான் கோவில் அன்ன பிரசாத திட்டத்திற்கான நன்கொடை 30 லட்சம் ரூபாயாக உயர்ந்தது.
அன்னப்பிரசாத திட்டத்திற்கு நன்கொடை : நன்கொடை தொகை நாள் ஒன்றுக்கு ரூ.30 லட்சமாக உயர்வு
x
திருப்பதி ஏழுமலையான் கோவில் அன்ன பிரசாத திட்டத்திற்கான நன்கொடை 30 லட்சம் ரூபாயாக உயர்ந்தது. திருப்பதி ஏழுமலையான் கோயில் அன்னதான திட்டத்தில் ஒருநாள் அன்னதானம் செய்யும் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 26 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்தால், அவர்களது பெயரில் அன்றைய தினம் பக்தர்களுக்கு இலவச அன்னதானம் செய்யப்படும். இந்நிலையில், மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தின் காரணமாக, ஒரு நாள் அன்ன பிரசாதம் செய்வதற்கான நன்கொடை தொகை, 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக, தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்