ஸ்ரீ வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் நடந்த திருக்கல்யாண வைபவம்

புதுச்சேரியில் உள்ள வேதபுரீஸ்வரர் ஆலயத்தின் மகோற்சவத்தையொட்டி, நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீ வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் நடந்த திருக்கல்யாண வைபவம்
x
புதுச்சேரியில் உள்ள வேதபுரீஸ்வரர் ஆலயத்தின் மகோற்சவத்தையொட்டி, நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். 33 ஆம் ஆண்டு மகோற்சவ விழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு சுவாமி வீதி உலா நடைபெற்று வந்தது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. யாகம் வளர்க்கப்பட்டு வேதபுரீஸ்வரருக்கும், திரிபுரசுந்தரிக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்