கேரளாவில் யானைகள் அணிவகுப்பிற்கு பூரம் திருவிழா : யானைகளின் அணிவகுப்புடன் முத்துகுடை கைமாறும் நிகழ்வு

கேரளாவில் யானைகள் அணிவகுப்பிற்கு பெயர் போன திருச்சூர் பூரம் திருவிழாவில் யானைகளின் மீது பிடிக்கப்பட்டுள்ள முத்துக்குடைகள் கைமாறும் நிகழ்வு நடைபெற்றது
கேரளாவில் யானைகள் அணிவகுப்பிற்கு பூரம் திருவிழா : யானைகளின் அணிவகுப்புடன்  முத்துகுடை கைமாறும் நிகழ்வு
x
கேரளாவில் யானைகள் அணிவகுப்பிற்கு பெயர் போன திருச்சூர் பூரம் திருவிழாவில், யானைகளின் மீது பிடிக்கப்பட்டுள்ள முத்துக்குடைகள் கைமாறும் நிகழ்வு  நடைபெற்றது .இன்று மதியம் 2 மணிக்கு மேளதாளங்களுடன் தொடங்கிய விழாவில் பங்கேற்க,  திருச்சூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள கோயில்களில் இருந்து  யானைகள் சிறப்பு அலங்காரங்களுடன் அழைத்துவரப்பட்டன. அலங்காரத்துடன் வரும் யானைகளை காண, வடகுநாதன் கோயில் முன்பு மக்கள் வெள்ளமென திரண்டிருந்தன​ர்.

Next Story

மேலும் செய்திகள்