பேருந்து - வேன் நேருக்கு நேர் மோதல் : 15 பேர் பலி, 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் தனியார் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
பேருந்து - வேன் நேருக்கு நேர் மோதல் : 15 பேர் பலி, 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
x
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் தனியார் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்த போது, தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் குறுக்கே இருசக்கர வாகனம் ஒன்று குறுக்கிட்டது. அப்போது இருசக்கர வாகனத்தின் மீது மோதுவதை தவிர்ப்பதற்காக பேருந்தை ஒட்டினர் திருப்பியுள்ளார். ஆனால், பேருந்து எதிரே வந்த வேன் மீது மோதியது. இந்த விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர், படுகாயமடைந்த 30 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்