இந்திய - இலங்கை கடலோர எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து, இந்திய கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்திய - இலங்கை கடலோர எல்லையில் பாதுகாப்பு தீவிரம்
x
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து, இந்திய கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள்  தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக இந்திய - இலங்கை  கடலோர எல்லையில் இந்திய கற்படை சொந்தமான கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகள் கடல் வழியாக தப்பிச் செல்வதை தவிர்க்க, இந்திய கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்