கொழும்பு குண்டுவெடிப்பு - கர்நாடகத்தை சேர்ந்த 7 பேர் மாயம் : முதலமைச்சர் குமாரசாமி அதிர்ச்சி

இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 7 பேர் சிக்கியது அதிர்ச்சி அளிப்பதாக அந்த மாநில முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்.
கொழும்பு குண்டுவெடிப்பு - கர்நாடகத்தை சேர்ந்த 7 பேர் மாயம் : முதலமைச்சர் குமாரசாமி அதிர்ச்சி
x
இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 7 பேர் சிக்கியது அதிர்ச்சி அளிப்பதாக அந்த மாநில முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார். தமது கட்சியைச் சேர்ந்த அவர்கள் எம்.பி. தேர்தலில் பணியாற்றிவிட்டு, இலங்கை சென்றது தற்போதுதான் தெரியவந்ததாக கூறியுள்ள அவர், 7 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார். கொழும்புவில் நடந்த குண்டுவெடிப்பில், இருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியான நிலையில், தாம் இந்திய தூதரக தலைமையுடன் தொடர்பில் இருப்பதாக கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்