திருப்பதி : தங்கத்தைக் கொண்டு வருவதில் பாதுகாப்பு குறைபாடுகள் - விசாரணை செய்ய ஆந்திர அரசு உத்தரவு

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான ஆயிரத்து 381 கிலோ தங்கத்தை வெளிநாட்டில் இருந்து கொண்டு வருவதில் இருந்த பாதுகாப்பு குறைபாடுகளை விசாரிக்க ஆந்திர மாநில முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பதி : தங்கத்தைக் கொண்டு வருவதில் பாதுகாப்பு குறைபாடுகள் - விசாரணை செய்ய ஆந்திர அரசு உத்தரவு
x
விசாரணை அதிகாரியாக சிறப்பு முதன்மைச் செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உடனடியாக திருப்பதிக்கு சென்று விசாரணையை தொடங்கவும் வரும் 23 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்