அரசு அலுவலகத்தில் மது அருந்திய ஊழியர்கள்

மதுவை ஊற்றும் காட்சிகள் வெளியானதால் அதிர்ச்சி
அரசு அலுவலகத்தில் மது அருந்திய ஊழியர்கள்
x
உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில்,  அரசு அலுவலகத்தில் பணி நேரத்தின்போது ஊழியர்கள் மது அருந்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அலிகாரில் உள்ள சாலை போக்குவரத்து துறை அதிகாரிகள் 4 பேர், அலுவலகத்தில் பணியை பார்த்தபடியே, கண்ணாடி டம்ளரில் மதுபானத்தை ஊற்றி குடித்துள்ளனர்.இந்த காட்சிகள் வெளியானதால் அதிர்ச்சி அடைந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, 4 பேரில் 3 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தும், ஒருவரை பணி நீக்கம் செய்தும் அலிகார் போக்குவரத்து துறை மண்டல உதவி நிர்வாகி உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்