தொண்டர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய சந்திரபாபு நாயுடு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதியில் தனது 69-வது பிறந்த நாளை, தொண்டர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
தொண்டர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
x
திருப்பதியில் தமது மனைவியின் பெயரில் தொடங்கப்பட்டு உள்ள அறக்கட்டளையின் கீழ், என்.டி.ஆர். ரத்த வங்கி ஒன்றை தொடங்கி வைப்பதற்காக  மதியம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்தார். அங்கு தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் குவிந்திருந்தனர்.இதையடுத்து, தொண்டர்களின் வாழ்த்தை பெற்றுக் கொண்ட சந்திர பாபு நாயுடு விமான நிலையம் அருகிலேயே அமைக்கப்பட்டிருந்த இடத்தில் கேக் வெட்டி தொண்டர்களுடன் தமது பிறந்த நாளை கொண்டாடினார்.


Next Story

மேலும் செய்திகள்