பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்த விவகாரம் : ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுலுக்கு அபராதம்

பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்த விவகாரத்தில், கிரிக்கெட் வீர‌ர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோருக்கு பி.சி.சி.ஐ அபராதம் விதித்துள்ளது.
பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்த விவகாரம் : ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுலுக்கு அபராதம்
x
பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்த விவகாரத்தில், கிரிக்கெட் வீர‌ர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோருக்கு பி.சி.சி.ஐ அபராதம் விதித்துள்ளது. இருவருக்கும் தலா 20 லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையில், 10 லட்சம் ரூபாயை புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த துணை ராணுவ படையினர் குடும்பத்தினருக்கு தலா 1 லட்சம் என வழங்கிடவும், மீதி 10 லட்சம் ரூபாயை பார்வையற்றோர் கிரிக்கெட் சங்க வளர்ச்சிக்கும் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்