தொடர் விடுமுறை எதிரொலி - அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

கோடை விடுமுறை தொடங்கியதை அடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தொடர் விடுமுறை எதிரொலி - அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
x
கோடை  விடுமுறை தொடங்கியதை அடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.  இதனால் இலவச தரிசனத்திற்கு ஒரு நாள்,  சிறப்பு தரிசனத்திற்கு 4 மணி நேரத்திற்கு மேலாக நேரம் செலவாகிறது. கூட்டம் காரணமாக தங்கும் விடுதிகளில் இடமின்றி பக்தர்கள், பூங்காகளில் தஞ்சமடைகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்