வளைகாப்பு முடிந்த கையோடு வாக்களித்த கர்ப்பிணி

கர்நாடகாவில் பெண் ஒருவர் வளைகாப்பு முடிந்த கையோடு, வாக்களிக்க வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வளைகாப்பு முடிந்த கையோடு வாக்களித்த கர்ப்பிணி
x
கர்நாடகாவில் பெண் ஒருவர் வளைகாப்பு முடிந்த கையோடு, வாக்களிக்க வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின், மங்களூரு பகுதியைச் சேர்ந்தவர், காவ்யா. நிறைமாத கர்ப்பிணியான காவ்யாவிற்கு இன்று வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற எண்ணிய காவ்யா, கை நிறைய வளையல்கள், பட்டு சேலை என வளைகாப்பு முடிந்த கையோடு வாக்கு செலுத்த வந்துள்ளார். அவரை கண்டு, சக வாக்காளர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். 


Next Story

மேலும் செய்திகள்