சிறுமிக்கு பாலியல் தொந்துரவு அளித்த முதியவர் - தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைப்பு

புதுச்சேரியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வடமாநில முதியவரை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சிறுமிக்கு பாலியல் தொந்துரவு அளித்த முதியவர் - தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைப்பு
x
புதுச்சேரி, தென்றல் நகர் பகுதியில் ராஜஸ்தானை சேர்ந்த ஜெகதீஷ் என்ற முதியவர் தனியாக வீடு எடுத்து தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் 5ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு ஜெகதீஷ் சாக்லேட் வாங்கி கொடுத்து கடந்த ஒரு வாரமாக பாலியல் தொந்துரவு கொடுக்க முயற்சி செய்துள்ளார். இதை அறிந்த அக்கம்பக்கதினர் ஜெகதீஷ்க்கு தர்மடி கொடுத்து போலீசாரிடம்  ஒப்படைத்தனர்

Next Story

மேலும் செய்திகள்