ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது அதிகரிப்பு - தலைமைச் செயல் அதிகாரி பிரகாஷ்குமார்

இந்தியாவில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்யும் வர்த்தகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஜிஎஸ்டிஎன் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி பிரகாஷ்குமார் கூறியுள்ளார்.
ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது அதிகரிப்பு - தலைமைச் செயல் அதிகாரி பிரகாஷ்குமார்
x
இந்தியாவில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்யும் வர்த்தகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஜிஎஸ்டிஎன் அமைப்பின்  தலைமைச் செயல் அதிகாரி பிரகாஷ்குமார் கூறியுள்ளார். தொடங்கியபோது 60 லட்சம் வரிதாரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், தற்போது 1 கோடியே 21 லட்சம் வரிதாரர்கள் பதிவு செய்துள்ளனர் என்றும் கூறினார். இதுவரை 500 கோடி ரசீதுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்றும் 25 கோடியே 21 லட்சம் வரித்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.  ஒரு நாளில் அதிகபட்சமாக 18 லட்சம் வரித்தாக்கல் வரை செய்யப்பட்டுள்ளன என்றும், 57 கோடியே 12 லட்சம் இ-வே பில் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன என்றும் பிரகாஷ்குமார் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்