லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து - சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி

கர்நாடகா மாநிலத்தில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்
லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து - சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி
x
கர்நாடகா மாநிலத்தில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்.ஷிமோகா மாவட்டத்தில் ஸ்ரீகரிபூர் அருகே எரிவாயு சிலிண்டர் ஏற்றிக் கொண்டு வந்த லாரியுடன்  கட்டுமான பொருட்கள் ஏற்றி வந்த மற்றொரு லாரி நேருக்கு நேர் மோதியது.இந்த விபத்தில் டேங்கர் லாரி ஓட்டுநரும்,எரிவாயு ஏற்றி வந்த லாரியில் இருந்த இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்றொருவர் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்