2-வது நாளாக பிரியங்காகாந்தி படகு பிரசாரம் : கங்கை நதி கரையோர மக்களிடம் வாக்கு சேகரிப்பு

உத்தரபிரதேச மாநில கிழக்கு மண்டல காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியாங்கா காந்தி படகில் சென்று பொது மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.
2-வது நாளாக பிரியங்காகாந்தி படகு பிரசாரம் : கங்கை நதி கரையோர மக்களிடம் வாக்கு சேகரிப்பு
x
இரண்டாவது நாளாக  பிரயாக்ராஜில் இருந்து மிர்சாபூர் வரை கங்கை நதியோரமாக படகில் சென்று கரையோர மக்களிடம் வாக்கு சேகரித்தார். மிர்சாபூரில் கரையோரம் உள்ள கோயிலில் பிரியங்கா சாமி தரிசனமும் செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்