முக்கிய 3 திட்டங்களை ராகுல்காந்தி அறிவித்துள்ளார் - ப. சிதம்பரம்

33 சதவிகித இட ஒதுக்கீடு உள்ளிட்ட 3 சிறப்புத் திட்டங்களை ராகுல்காந்தி அறிவித்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
முக்கிய 3 திட்டங்களை ராகுல்காந்தி அறிவித்துள்ளார் - ப. சிதம்பரம்
x
33 சதவிகித இட ஒதுக்கீடு உள்ளிட்ட 3 சிறப்புத் திட்டங்களை ராகுல்காந்தி அறிவித்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். 17வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடரில், மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் நிறைவேற்றப்படும் எனவும் மத்திய அரசு நிறுவன பணிகளில் 33%  இடங்கள் ஒதுக்கப்படும் எனவும் ராகுல் கூறியதை சமூக வலை தளத்தில்அவர் பதிவிட்டுள்ளார். மேலும், கல்வித் துறைக்கான அரசின் செலவு மொத்த உற்பத்தியில் 6% என்ற இலக்கை 2023-24 ஆண்டுக்குள் அடைவோம் என ராகுல் கூறியதையும் ப.சிதம்பரம் சுட்டிக் காட்டியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்