மக்களவை தேர்தலுக்கு பின் புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் - என்.ஆர்.காங்., ரங்கசாமி பரபரப்பு பேச்சு

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலுக்கு பின் புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் - என்.ஆர்.காங்., ரங்கசாமி பரபரப்பு பேச்சு
x
நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், இது ஜெயலலிதா விரும்பிய கூட்டணி என கூறினார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைக்க முடியாமல் போனதாகவும், அதனால் ஆட்சியை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் ரங்கசாமி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்