மலையாளம் - ஜப்பானிய அகராதி நூல் வெளியீடு

கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் மலையாளம்-ஜப்பானிய அகராதி நூல் வெளியிடப்பட்டது.
மலையாளம் - ஜப்பானிய அகராதி நூல் வெளியீடு
x
கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் மலையாளம்-ஜப்பானிய அகராதி நூல் வெளியிடப்பட்டது.  கேரளாவை சேர்ந்த கே.பி.பி. நம்பியார் என்பவரது 15 ஆண்டுகால உழைப்பில் உருவான இந்த புத்தகத்தை, கேரள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின நலத் துறை அமைச்சர் பாலன் வெளியிட, ஜப்பான் தூதரக அதிகாரி ஹிதேகி அசாரி பெற்றுக் கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அசாரி, டோக்கியோவில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருவுக்கு, விரைவில் விமான போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்