ஏழுமலையான் கோயிலில் இலங்கை பிரதமர் தரிசனம்...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அவரது மனைவியுடன் தரிசனம் செய்தார்.
ஏழுமலையான் கோயிலில் இலங்கை பிரதமர் தரிசனம்...
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அவரது மனைவியுடன் தரிசனம் செய்தார். இலங்கை எம்.பி.க்கள் குழுவுடன் ஏழுமலையான் கோயில் வந்த பிரதமர் உள்ளிட்ட குழுவினருக்கு கோயில் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அனைவரும் சாமி தரிசனம் செய்தனர். பிரதமர் ரணிலுக்கு சால்வை அணிவித்தும், லட்டு பிரசாதம் வழங்கியும் கவுரவிக்கப்பட்டார். மதியத்துக்கு பிறகு சென்னை வந்து, அங்கிருந்து பிரதமர் ரணில் இலங்கை செல்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்