"வேலைவாய்ப்பின்மைக்கு தீர்வு காணப்படவில்லை" - காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
கல்விக்கான நிதி ஒதுக்கீடு - 5 ஆண்டுகளில் பெரும் சரிவு
ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும், அதற்கு தீர்வு காணப்படாததால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற மாணவர்களுடனான சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு பெருமளவு குறைந்து விட்டதாக தெரிவித்தார்.
Next Story