கேரளாவுக்கு செல்லும், 108 புதிய சிவலிங்கங்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் கல்லில் வடிவமைக்கப்பட்ட 108 சிவலிங்கங்கள், கேரளாவுக்கு வழியனுப்பி வைக்கப்பட்டது.
கேரளாவுக்கு செல்லும், 108 புதிய சிவலிங்கங்கள்
x
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் கல்லில் வடிவமைக்கப்பட்ட 108 சிவலிங்கங்கள், கேரளாவுக்கு வழியனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 3 மாதங்களாக கருங்கல், மார்பில் உள்ளிட்ட கற்களால் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு அடையாளங்களுடன் வடிவமைக்கப்பட்டிருந்தன. கேரளா எடுத்துச் செல்லப்படும் இவை அனைத்தும், திருவனந்தபுரம் நெய்யாற்றங்கரையில் உள்ள சிவன் கோயிலில்,  மகா சிவராத்திரி அன்று பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்