"ராணுவ வீரர்களை சந்திரபாபு நாயுடு அவமானப்படுத்துகிறார்" : ஆந்திர முதல்வர் மீது ரோஜா குற்றச்சாட்டு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நகரி தொகுதி எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா சாமி தரிசனம் செய்தார்.
ராணுவ வீரர்களை சந்திரபாபு நாயுடு அவமானப்படுத்துகிறார் : ஆந்திர முதல்வர் மீது ரோஜா குற்றச்சாட்டு
x
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நகரி தொகுதி எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா சாமி தரிசனம் செய்தார். வழிபாடு செய்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ரோஜா, புல்வாமா தாக்குதலை கண்டிக்க வேண்டிய, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என கூறுவது வீரர்களை அவமானப்படுத்தும் செயல் என, புகார் தெரிவித்துள்ளார். மேலும், மக்களிடையே ஜாதி வெறியை தூண்டும் வகையில், சந்திரபாபு நாயுடு பேசி வருவதாகவும் ரோஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்