திருப்பதி விமான நிலைய பணிகள் துவக்கம் : அடிக்கல் நாட்டி வைத்தார் வெங்கையா நாயுடு

திருப்பதி ரேணிகுண்டா விமான நிலையத்தில் 177 கோடி ரூபாய் மதிப்பிலான ஓடுதள விரிவாக்க பணிகளை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார்.
திருப்பதி விமான நிலைய பணிகள் துவக்கம் : அடிக்கல் நாட்டி வைத்தார் வெங்கையா நாயுடு
x
திருப்பதி ரேணிகுண்டா விமான நிலையத்தில் 177 கோடி ரூபாய் மதிப்பிலான ஓடுதள விரிவாக்க பணிகளை  குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பரஸ்பர உறவுடன் செயல்பட வேண்டும் என்றும், அரசியல் ரீதியாக வேறுபாடுகள் இருந்தாலும் அவை தேர்தல் நேரத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்