விமான கண்காட்சியை துவக்கிவைத்தார் நிர்மலா சீதாராமன்

பெங்களூரு எலகங்கா-வில் 12-வது சர்வதேச கண்காட்சியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.
விமான கண்காட்சியை துவக்கிவைத்தார் நிர்மலா சீதாராமன்
x
பெங்களூரு எலகங்கா-வில் 12-வது சர்வதேச கண்காட்சியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.  விழாவில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி உள்ளிட்டார் கலந்து கொண்டனர்.  விழாவில் பேசிய நிர்மலா சீதாராமன், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் விமான உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார். உலகத்தரம் வாய்ந்த போர் விமானங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்